×

இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது!

ஸ்ரீஹரிகோட்டா; ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இன்சாட்-3DS செயற்கைக்கோள் மூலம் வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெற முடியும். வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் வகையில் இன்சாட் 3DS செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

The post இன்சாட்-3DS செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,Satish Dhawan ,Dinakaran ,
× RELATED வானிலை முன்னறிவிப்புகளின்...