×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வு!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாயின.

The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Chathur ,Virudhunagar district ,Virudhunagar ,Ramuthevanpaty ,Vembakota ,Chathur district ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து