- திராவிட
- அரசு
- முஸ்லிம்கள்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- திராவிட மாதிரி ஊராட்சி
- சிறுபான்மை நலத்துறை
- சென்னை தலைமைச் செயலகம்
சென்னை : இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
The post இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.