×

கோவையில் வடமாநில தொழிலாளி கொலை: ஒருவர் கைது

கோவை: கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராகேஷ்குமார் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் ராகேஷ்குமாரை வெட்டிக் கொன்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த கடன் தண்டி கைது செய்யப்பட்டார்.

The post கோவையில் வடமாநில தொழிலாளி கொலை: ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : North State ,Coimbatore ,Rakesh Kumar ,Jharkhand ,Othakkal Mandapam, Coimbatore ,Chhattisgarh ,Kadha Thandi ,Dinakaran ,
× RELATED தம்பதிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் வடமாநில வாலிபர் கைது