×

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல்: பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழப்பு

ஆந்திரா: ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. கோழிகள் உயிரிழந்த பண்ணைகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் கோழி இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

The post ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல்: பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh's Nellore district ,Andhra ,Nellore district ,Andhra Pradesh's ,
× RELATED ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில்...