×

இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது..!!

ஐதராபாத்: வானிலை மாற்றத்தை துல்லியமாக கண்டறியும் இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவான செயற்கைகோளை நாளை மாலை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

The post இன்சாட் 3DS செயற்கைக்கோளை ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,ISRO ,Dinakaran ,
× RELATED விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து...