×

லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட ED அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு..!!

மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The post லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட ED அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கோரி மீண்டும் மனு..!! appeared first on Dinakaran.

Tags : ED ,Ankit Tiwari ,Anti-Corruption Bureau ,Madurai ,Court ,Dinakaran ,
× RELATED தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி...