×

காங்கிரஸின் வங்கி கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டு விட்டதாக பொருளாளர் அஜய்மக்கான் குற்றச்சாட்டு..!!

டெல்லி: காங்கிரஸின் வங்கி கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டு விட்டதாக பொருளாளர் அஜய்மக்கான் குற்றச்சாட்டு வைத்துள்ளார். 2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகக் கூறி முடக்கம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தையும் வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக அஜய் மக்கான் தகவல் தெரிவித்துள்ளார்.

The post காங்கிரஸின் வங்கி கணக்குகள் வருமானவரித்துறையால் முடக்கப்பட்டு விட்டதாக பொருளாளர் அஜய்மக்கான் குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : Treasurer ,Ajaimakhan ,Congress ,Income Tax Department ,Delhi ,Congress Party ,Ajay Makan ,Dinakaran ,
× RELATED அவதூறு பேச்சு இந்து முன்னணி எஸ்பியிடம் புகார்