×

ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். ஆட்சியில் உள்ளபோது மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்களிடம் செல்; மக்களோடு வாழ்; மக்களுக்காக வாழ் என்பதுதான் அண்ணா, கலைஞர் காட்டிய பாதை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். ஆட்சியில் உள்ளபோது மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம். நன்மைகளை மக்களுக்கு வழங்கிக் கொண்டே இருப்போம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

 

The post ஆட்சியில் இல்லாத போது மக்களுக்காக போராடுவோம். ஆட்சியில் உள்ளபோது மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M. K. Stalin ,Anna ,M.K.Stalin ,program assistance ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...