×

விற்காமல் உள்ள 3,000 வீடுகள் வாடகை குடியிருப்பாக மாற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல்

ஈரோடு: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டி விற்காமல் உள்ள 3,000 வீடுகள் வாடகை குடியிருப்பாக மாற்றப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் தயார் நிலையில் உள்ளது, உபரிநீர் கிடைத்ததும் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post விற்காமல் உள்ள 3,000 வீடுகள் வாடகை குடியிருப்பாக மாற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthusamy ,Erode ,Muthuswamy ,Urban Habitat Development Board ,Athikadavu ,Dinakaran ,
× RELATED பெட்ரோல், டீசல் விலையும்...