×

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்று முதல்வர் கூறினார்.

The post திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கும் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Chief Minister MLA ,K. Stalin ,Chennai ,Chief Minister ,MLA ,Welfare Assistance Ceremony ,Mu K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...