சென்னை: கிண்டி ரயில் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பார்வை மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான 1% உள் இடஒதுக்கீட்டை அரசாணைப்படி அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
The post கிண்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது..!! appeared first on Dinakaran.