×

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது மாரடைப்பால் தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார். சென்னை துறைமுகத்தில் பணியாற்றிய திருவள்ளூரைச் சேர்ந்த ரமேஷ் (55) மலையேற்றத்தின்போது உயிரிழந்தார். சக ஊழியர்கள் 3 பேருடன் மலைக்குச் சென்றபோது ரமேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

The post கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Agathiyar Hill ,Thiruvananthapuram, Kerala ,Thiruvananthapuram ,Mount Agathiyar ,Ramesh ,Thiruvallur ,Chennai port ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...