- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அகத்தியர் ஹில்
- திருவனந்தபுரம், கேரளா
- திருவனந்தபுரம்
- அகத்தியர் மலை
- ரமேஷ்
- திருவள்ளூர்
- சென்னை துறைமுகம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது மாரடைப்பால் தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார். சென்னை துறைமுகத்தில் பணியாற்றிய திருவள்ளூரைச் சேர்ந்த ரமேஷ் (55) மலையேற்றத்தின்போது உயிரிழந்தார். சக ஊழியர்கள் 3 பேருடன் மலைக்குச் சென்றபோது ரமேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
The post கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அகத்தியர் மலையில் ஏறியபோது தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.