×

25 டன் இரும்பு கம்பிகளுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தல்..!!

சென்னை: சென்னை மாதவரத்தில் 25 டன் இரும்பு கம்பிகளுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தப்பட்டுள்ளது. பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரிகள், லாரியை கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டதுடன் 2 பேருக்கு போலீசார் வலை வீசிவருகின்றனர்.

The post 25 டன் இரும்பு கம்பிகளுடன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...