×

மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் காயம் அடைந்துள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்ட காவலருக்கு ஆதரவாக குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுராசந்த்பூரில் வன்முறையை கருத்தில் கொண்டு இணைய சேவை தடை செய்யப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் மாநிலம் சுராசந்த்பூரில் நடந்த வன்முறையில் 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Surachandpur, Manipur ,Manipur ,Kukis ,Surachandpur ,
× RELATED மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது