×

தென்பெண்ணையாறு நீர் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்பட குழு அமைத்தது ஒன்றிய அரசு

டெல்லி: தென்பெண்ணையாறு நீர் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்பட உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒன்றிய அரசு குழு அமைத்தது. ஒன்றிய நீர்வள ஆணைய தலைவர் குஷ்விந்தர் வோரா தலைமையில் குழு அமைக்கபட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். வரும் 21ம் இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

The post தென்பெண்ணையாறு நீர் பிரச்சனையில் ஒருமித்த கருத்து ஏற்பட குழு அமைத்தது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,South Women ,Delhi ,Union Government Committee ,Supreme Court ,South Africa ,EU Water Resources Commission ,President ,Kushwinder Vora ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை