×

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள 5 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.

The post மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir National Conference Party ,President ,Lok Sabha ,Farooq Abdullah ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...