- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- ஜனாதிபதி
- கனகராஜ்
- உலகத் தமிழ் ஆராய்ச்சி அற
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
சென்னை: தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் தலைவர் கனகராஜ் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ் வளர்ச்சி துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.63 கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ.53 கோடி செலவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
The post தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி appeared first on Dinakaran.