×

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி

சென்னை: பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது
அரசின் கடமை ஆகும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

The post பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...