×

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீசிய மாணவனை போலீசார் தேடி வருகின்றனர். பேராசிரியர் கண்டித்ததால் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

The post திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூரில் தனியார் கல்லூரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Kannanur ,Thartiyur ,Trichy ,Trichy district ,Thariyaur ,Dinakaran ,
× RELATED துறையூர் அருகே பரிதாபம் தெரு நாய்கள் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு