மதுரை: மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் படுகொலை செய்யப்பட்டார். மதுரை மாநகர் ஒ.பி.சி அணி மாவட்ட செயலாளரான சக்திவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
The post மதுரையில் பாஜக நிர்வாகி படுகொலை appeared first on Dinakaran.