×

டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுடன் இன்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைப்பு!

டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுடன் இன்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைக்கப்பட்டது. ஒன்றிய அரசுடனான விவசாயிகள் பேச்சுவார்த்தை நாளை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. விவசாய சங்க பிரதிநிதிகளுடன் 3-வது கட்டமாக ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.

 

The post டெல்லியில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகளுடன் இன்றிரவு நடைபெற இருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,EU ,Agriculture Union Representatives ,Dinakaran ,
× RELATED ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்