×

மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம்

சென்னை: மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. மழை காலத்தில் 10 அடிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தீவாக மாறிய கிராமங்களுக்கு தீர்வாக உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது.

The post மீஞ்சூர்: கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் appeared first on Dinakaran.

Tags : Meenjoor ,Kosasthalai river ,CHENNAI ,Meenjur ,Dinakaran ,
× RELATED கடல் போல் காட்சியளிக்கும் தாமரைப்பாக்கம் தடுப்பணை: விவசாயிகள் மகிழ்ச்சி