×

விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளரை தாக்கிய காவல்துறை!!

டெல்லி : டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்ட செய்திகளை சேகரிக்க சென்ற பஞ்சாப் மூத்த பத்திரிகையாளர் நீல் பிலிந்தர் சிங், ஷம்பு எல்லைப்பகுதியில் பணி செய்துகொண்டிருந்தபோது காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவருக்கு, அங்கிருந்தவர்கள் முதலுதவி அளித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post விவசாயிகள் போராட்டம்: பத்திரிகையாளரை தாக்கிய காவல்துறை!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Punjab ,Neil Philinder Singh ,Shambu ,
× RELATED சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே...