×

கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு

சென்னை : சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட கொத்தட்டை ஊராட்சி கூத்தாண்டவர் கோவிலில் ரூ.18 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு நடைபெறும் என்றும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,378 கோவில்களில் திருமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டுள்ளார்.

The post கூத்தாண்டவர் கோவில் திருப்பணி 45 சதவீதம் நிறைவு; மே அல்லது ஜூனில் குடமுழுக்கு : அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Koothandavar ,Kudamuzku ,Minister ,Shekharbabu ,Chennai ,Shekhar Babu ,Kothattai Panchayat Koothandavar Temple ,Chidambaram ,DMK government ,
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...