- அமைச்சர்
- ஈ.வி.வேலு
- சென்னை
- ஏ.வி.வேலு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கரம்பாக்குடி
- கந்தர்வக்கோட்டை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- AV
- வேலு
சென்னை : தமிழ்நாட்டில் 117 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக
அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கறம்பக்குடிக்கு “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டம் மூலம் புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடிக்கு புறவழிச்சாலை அமைப்பது குறித்த உறுப்பினர் சின்னதுரை கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். கந்தர்வக்கோட்டையில் இருந்து அம்புக்கோயில் செல்லும் 15.6 கிலோமீட்டர் நீள சாலையை அகலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
The post தமிழ்நாட்டில் 117 நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டம் : அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.