×

பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் ஜூன் 13 வரை நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணை!

கிருஷ்ணகிரி: பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் ஜூன் 13 வரை நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. பாம்பாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பை கருத்தில் கொண்டு 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப நீர் திறக்க ஆணையிடப்பட்டது.

 

The post பாம்பாறு நீர்த்தேக்கத்தில் இருந்து நாளை முதல் ஜூன் 13 வரை நீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணை! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Bambaru reservoir ,Krishnagiri ,Tamil Nadu government ,
× RELATED சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமன...