×

தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 16 சவரன் கொள்ளை!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் சின்ன கண்ணன் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம், 16 சவரன் கொள்ளை அடிக்கப்பட்டது. சின்ன கண்ணன் வீட்டின் பீரோவில் இருந்து 16 சவரன் நகை, ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

 

The post தூத்துக்குடியில் உள்ள ஷிப்பிங் நிறுவன ஊழியர் வீட்டில் இருந்து 16 சவரன் கொள்ளை! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Chinna Kannan ,Sawaran ,Company ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...