×

சென்னையில் கடந்த 12 நாட்களில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் கடந்த 12 நாட்களில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜனவரி 1 முதல் நேற்று வரை சென்னை நகரில் மொத்தம் 103 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களுக்காக 103 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னையில் கடந்த 12 நாட்களில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...