- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- சட்டப்பேரவை
- கிளம்பாக்கம்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- கிளம்பாக்கம்
- கிளம்பாக்
- Clambakkam
- தின மலர்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் தொடர்பான பெரும் பெரும் பிரச்னைகளை தீர்த்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கத்தில் இருந்த பிரச்னைகளை சரிசெய்த பிறகுதான் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் சர்ச்சை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் தெரிவித்துள்ளார்.
The post கிளாம்பாக்கம் சர்ச்சை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்! appeared first on Dinakaran.