- செலூர் ராஜு
- கலம்பாக்கம் பேருந்து நிலையம்
- அமைச்சர்
- சிவசங்கர்
- செல்லூர்
- ராஜு
- மாதவரம்
- வட சென்னை
- கிளாம்பாக்கம் பேருந்து முனையம்
- சேலூர் ராஜு
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
- சிவசங்கர்
செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்ல தயார் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20% பேருந்துகள் இயக்கப்படுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளளார்.
The post செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்ல தயார்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.