×

சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்!

சென்னை: சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி, ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

 

The post சென்னையில் ஜூன் மாதத்துக்கு பிறகு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,ICourt ,Formula 4 car ,Chennai ,Formula 4 car race ,Formula 4 ,Chennai archipelago ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...