செஞ்சி: செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். கூலி உயர்வு கேட்டு எடைபோடும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நெல் மூட்டையை விற்க முடியாமல் அவதி. நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் புதுச்சேரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
The post செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் மறியல்! appeared first on Dinakaran.