×

சங்ககிரியில் நீர் ஏற்றம் செய்வதை விரைவுபடுத்த வேண்டும்: இபிஎஸ் கோரிக்கை

சென்னை: சேலம், ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரியில் நீர் ஏற்றம் செய்வதை விரைவுபடுத்த வேண்டும் என்று இபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார். நீர் ஏற்றம் செய்யும் பணியை விரைவாக துரிதமாக இந்த அரசு செய்து கொடுக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

The post சங்ககிரியில் நீர் ஏற்றம் செய்வதை விரைவுபடுத்த வேண்டும்: இபிஎஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sangakiri ,EPS ,CHENNAI ,Salem ,Omalur ,Mettur ,Edappadi ,Minister ,Duraimurugan ,Dinakaran ,
× RELATED தி.கோடு நகரில் பலத்த மழை