×

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் நிறைவடைந்து விரைவில் தொடக்க விழா நடைபெறும் என்று அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். நில உரிமையாளர்களுக்கு பணம் தராததால் குழாய் பதிக்கும் பணி ஒரு சில இடங்களில் நிறைவடையவில்லை என்று அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

The post அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் தொடக்கம்: அமைச்சர் துரைமுருகன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Duraimurugan ,Chennai ,Athikadavu ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்