×

ஆனைமலையான்பட்டியில் இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது

தேனி: உத்தமபாளையம் அருகே இரு தரப்பினர் மோதலில் பள்ளி தாளாளர், ஆசிரியர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தாளாளர் ஜான் பீட்டர், ஆசிரியர் முத்துப்பாண்டி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடராஜன் என்பவர் கொடுத்த புகாரில் குணசேகரன், சாந்தகுமார், கலைச்செல்வி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post ஆனைமலையான்பட்டியில் இடப்பிரச்னை காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது appeared first on Dinakaran.

Tags : Anaimalayanpatti ,Theni ,Uttamapalayam ,John Peter ,Muthuppandi ,Natarajan ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்