×

கோவை மாவட்டத்தில் தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றதாக வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது

கோவை: கோவை சிட்கோ அருகே தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றதாக வடமாநில தொழிலாளர்கள் 3 பேரை கைது செய்துள்ளனர். உ.பி.யைச் சேர்ந்த ராகேஷ் யாதவ், பப்லு சவான், ஜூஹல் கிஷோர் ஆகியோரை கைது செய்து ரயில்வே போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படையினர் அபராதம் விதித்ததால் ஆத்திரத்தில் தண்டவாளத்தில் 3 பேரும் கற்களை வைத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

The post கோவை மாவட்டத்தில் தண்டவாளத்தில் கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்றதாக வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore district ,Coimbatore ,North State ,Coimbatore CITCO ,Rakesh Yadav ,Bablu Chavan ,Juhal Kishor ,UP ,Railway Police ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்