×

தொகுதிவாரியான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெற்றது

சென்னை: தொகுதிவாரியான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பேசுவதோடு, 10 ஆண்டு காலமாக மாநில உரிமைகளை பறித்து பாசிஸ்ட்டுகளுக்கும், அவர்களுக்கு துணை நின்று தமிழ்நாட்டுக்கு துரோகமிழைத்த அடிமைகளுக்கும் முடிவு கட்டுவதற்கும், உரிமைகளை மீட்கவும் தலைவர் அவர்களின் குரலாக எதிரொலிப்போம் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

The post தொகுதிவாரியான பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Udayanidhi ,Chennai ,Fascists ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED நார்வே செஸ் போட்டியில் உலகின் நம்பர்...