- முரகோலி அறக்கட்டளை
- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- தேசிய பட்டியல் ஆணையம்
- முரசோலி அறக்கட்டளை
- பஞ்சமி
- தின மலர்
சென்னை: பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தேசிய பட்டியலின ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலின ஆணையம் பதிலளிக்கவும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
The post முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.