×

தொகுதிப் பங்கீடு பேச்சு சுமுகமாக நடைபெற்றது: ஈஸ்வரன்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக – கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இடையே பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈஸ்வரன்; திமுக உடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சு சுமுகமாக நடைபெற்றது. அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளோம் என கூறினார்.

The post தொகுதிப் பங்கீடு பேச்சு சுமுகமாக நடைபெற்றது: ஈஸ்வரன் appeared first on Dinakaran.

Tags : Iswaran ,Chennai ,DMK ,Kongunadu People's National Party ,Eswaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!