×

மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு

டெல்லி: டெல்லி முழுவதும் இன்று முதல் மார்ச் 12-ந்தேதி வரை ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில் மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

The post மார்ச் 12 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...