×

மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக் கொள்ளவில்லை: காங்கிரஸ்

சென்னை: மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக் கொள்ளவில்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆளுநர் சட்டப்பேரவைக்கு வராமலேயே இருந்திருக்கலாம். ஆளுநர் ரவியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். உரைக்கு முதலில் ஒப்புதல் தந்த பிறகு சட்டப்பேரவையில் வாசிக்க மாட்டேன் என்று ஆளுநர் நாடகம் ஆடியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.

The post மரியாதையை ஆளுநர் காப்பாற்றிக் கொள்ளவில்லை: காங்கிரஸ் appeared first on Dinakaran.

Tags : Governor ,Congress ,CHENNAI ,MLA ,Selvaperundhai ,Ravi ,Dinakaran ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...