×

கடந்த ஆண்டு தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் ரவி: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்

சென்னை: கடந்த ஆண்டு தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை என்பது ஆளுநரின் கொள்கைகளை சொல்வதல்ல, அரசின் கொள்கைகளை சொல்வது என்பதை ஆளுநர் ரவி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post கடந்த ஆண்டு தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் ரவி: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Peter Alphonse ,Chennai ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து