சென்னை: சென்னை அருகே கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை, நாளை சுபமுகூர்த்தம் என்பதால் அதிக வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி செல்கின்றன. கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் என சுமார் 10 கி.மீ. தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post சென்னை அருகே கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.