×

பெற்றோருக்கு பணம் அனுப்புவதை கண்டித்த மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: பெற்றோருக்கு பணம் அனுப்புவதை கண்டித்த மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மனைவி இலக்கியாவை கொலை செய்த வழக்கில் கணவர் ஜெயராஜுக்கு ஆயுள் தண்டனை, ரூ.12000 அபராதம் விதித்துள்ளது. தனது பெற்றோர், சகோதரிக்கு பணம் அனுப்புவதை தடுத்த மனைவியை கொன்றதாக 2015-ல் ஜெயராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பெற்றோருக்கு பணம் அனுப்புவதை கண்டித்த மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Women's Court ,Jayaraj ,Lakiya ,
× RELATED கள்ளக்காதலனுடன் மனைவி எரித்து கொலை...