×

அதிமுக-வை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நாகர்கோவில்: தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை விமர்சனம் செய்யாமல் அதிமுக அரசியல் செய்ய முடியாது. பா.ஜ.க-வை எதிர்த்துப் பேசாமல் அரசியல் இல்லை என்பதை அதிமுக தற்போது புரிந்துள்ளது. அதனால்தான் பாஜக-வை பற்றி அதிமுகவினர் பேசத் துவங்கியுள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் அதிமுக செய்த தவறுக்குத் தண்டனை நிச்சயம் கிடைக்கும். நிச்சயமாக வரும் தேர்தலில் அதிமுக-வை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று நாகர்கோவிலில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.

The post அதிமுக-வை மக்கள் ஆதரிக்கப் போவதில்லை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Dairy Minister ,Mano Thangaraj ,Nagercoil ,Tamil Nadu ,BJP ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...