×

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் வந்ததால் பரபரப்பு!!

கோவை: கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 70க்கும் மேற்பட்டோருடன் மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன் நிறுவனம் குறித்தும் அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் புகார் மனு அளிப்பதற்காக சுமார் 70-க்கும் மேற்பட்டோருடன் உரிமையாளர் சக்தி ஆனந்த் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மைவி3 ஆட்ஸ் உரிமையாளர் வந்ததால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Tags : MyV3 ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...