மதுரை: 27 தொகுப்பு ஊதிய கணிணி ஆப்பரேட்ர்கள் பணி நீக்கம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலை. தொகுப்பு ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என மனு அளிக்கப்பட்டது. தஞ்சை தமிழ் பல்கலை. பதிவாளர் பதிலளிக்கவும் ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. தொகுப்பு ஊதிய ஊழியர் சுமதி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டது.
The post பணி நீக்கம் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.