- வேலூர்
- சண்முகம்
- சென்னை
- புதிய நீதிக் கட்சி
- ஏசி சண்முகம்
- எடப்பாடி பழனிசாமி
- தேசிய கட்சி
- ஏ.சி சண்முகம்
- தின மலர்
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். தேசிய கட்சியோடு கூட்டணி வைத்தால் என்னென்ன கிடைக்கும் என எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
The post நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன்: ஏ.சி.சண்முகம் appeared first on Dinakaran.